கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலி

55பார்த்தது
கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு விபத்து நடந்தது. அப்போது வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதியது. இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். முல்தானில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி