மோடி கடவுளின் அவதாரமா? ஆர்எஸ்எஸ்-ன் நிலைப்பாடு என்ன?

78பார்த்தது
மோடி கடவுளின் அவதாரமா? ஆர்எஸ்எஸ்-ன் நிலைப்பாடு என்ன?
இந்திய பிரதமர் மோடி கடவுளின் அவதாரமா? என்பதை ஆர்.எஸ்.எஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "2014-ல் ஆட்சிக்கு வந்த போது தான் இந்நாட்டின் பிரதான சேவகன் என பிரதமர் மோடி கூறியதாகவும், அதன் பின்னர் 2019-ல் தான் இந்நாட்டின் பாதுகாவலன் எனத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால் 2024-ல் தாயின் கருவில் பிறக்கவில்லை என்றும் கடவுளின் அவதாரம் என்றும் மோடி கூறி வருகிறார். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி