நாளை சபாநாயகர் தேர்தல் - மக்களவை ஒத்திவைப்பு

74பார்த்தது
நாளை சபாநாயகர் தேர்தல் - மக்களவை ஒத்திவைப்பு
மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக இடைக்கால சபாநாயகர் பர்த்ரிஹரி மஹாப் அறிவித்தார். நாளை காலை 11 மணிக்கு கூட்டம் மீண்டும் தொடங்கும் என்றார். இந்நிலையில், சபாநாயகர் தேர்தல் நாளை அவையில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே. சுரேஷ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இதனால், இந்தியா கூட்டணி கட்சியினர் அனைவரும் நாளை தவறாமல் அவையில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி