தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை

12919பார்த்தது
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், வருகிற ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி பருவமழை தொடங்க இருப்பதால் அதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி