இளம் தம்பதிகளுக்கிடையே அதிகரிக்கும் விவாகரத்து

69பார்த்தது
இளம் தம்பதிகளுக்கிடையே அதிகரிக்கும் விவாகரத்து
இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுவது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தம்பதிகளிடையே சரியான புரிதல் இல்லாததே இதற்கெல்லாம் காரணமாகச் சொல்லப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறப்பாக இருக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி