19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்: எச்சரிக்கை

56பார்த்தது
19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்: எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை(ஏப்.26) 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசும் எனவே கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி