தெலுங்கு உடன்பிறப்புகளுக்கு உகாதி வாழ்த்து

79பார்த்தது
தெலுங்கு உடன்பிறப்புகளுக்கு உகாதி வாழ்த்து
தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த உகாதி - புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என உகாதி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாளை தெலுங்குவருடப்பிறப்பான உகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி