சிறையிலிருந்து அமைச்சர்களை இயக்கும் செந்தில் பாலாஜி: அண்ணாமலை

57பார்த்தது
சிறையிலிருந்து அமைச்சர்களை இயக்கும் செந்தில் பாலாஜி: அண்ணாமலை
மக்களவை தேர்தலில் கோவையில் உறுதியாக வெற்றி பெறுவேன் என பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும் போது, “சிறையில் இருந்து தினமும் செல்போனில் பேசி அமைச்சர்களை செந்தில் பாலாஜி இயக்குகிறார். பரப்புரைக்காக சிறையில் இருந்து கதை, வசனம் எழுதிக் கொடுப்பது அவர் தான். நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. இம்முறை தங்கச் சுரங்கத்தையே தி.மு.க. கொட்டினாலும் கோவையில் பா.ஜ.க. தான் வெற்றிபெறும்” என்றார்.

தொடர்புடைய செய்தி