ஐ.பெரியாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!

56142பார்த்தது
ஐ.பெரியாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
அமைச்சர் ஐ.பெரியாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது என நீதிபதி அறிவித்துள்ளார். அடுத்த விசாரணைக்கு வரும் வரை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி