ஒன்றரை மாதத்தில் மனைவியை பிரிந்த நடிகர்

601பார்த்தது
ஒன்றரை மாதத்தில் மனைவியை பிரிந்த நடிகர்
நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கை ஒன்றரை மாதத்தில் முடிவுக்கு வந்தது பற்றி அவரின் தந்தை தியாகராஜன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். நல்ல குடும்பத்தில் இருந்த வந்த பெண்ணை தான் பிரசாந்துக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது, திருமண பதிவு அலுவலகத்தின் மூலம் எங்களுக்கு தெரியவந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கல்யாணமான ஒன்றரை மாதத்திலேயே அந்த பொண்ணு வீட்ட விட்டு போயிடுச்சு. அதோடு நிற்காமல் எங்கள் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் அளித்தார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி