நீதியரசர் சந்துருவை எதிர்த்து ஹெச்.ராஜா வாக்குவாதம்

77பார்த்தது
மாணவர்களின் கைகளில் கட்டப்படும் வண்ண கயிறுகள் தொடர்பாக நீதியரசர் சந்துரு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், “பள்ளிகளில் சாதி ஒழிப்பு குறித்து கொடுத்த அறிக்கை இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது. கயிறு கட்டக்கூடாது பொட்டு வைக்கக் கூடாது என்கிறார்கள், இதையெல்லாம் ஏற்க முடியாது” என்றார். இந்த வாக்குவாதத்தின் போது அவருடன் தமிழிசையும் இருந்தார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி