ஒரு பிளேட் கறி ரூ.1500! கடத்தப்பட்ட தவளைகள்

72பார்த்தது
ஒரு பிளேட் கறி ரூ.1500! கடத்தப்பட்ட தவளைகள்
கோவாவில் ‘ஜம்பிங் சிக்கன்’ என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பிளேட் ரூ.1500 வரை விற்பனையாகும் நிலையில் இதை கோவா மக்களும், வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் பெங்களூரில் இருந்து கோவாவுக்கு பேருந்தில் 41 தவளைகள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் அதை மீட்ட வனத்துறை பேருந்து ஓட்டுனரை கைது செய்துள்ளது. இறைச்சி விற்பனைக்காகவே தவளைகள் கடத்தி செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி