டாணா புயல் எதிரொலி - 28 ரயில் சேவை ரத்து

50பார்த்தது
டாணா புயல் எதிரொலி - 28 ரயில் சேவை ரத்து
டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகள் ரத்துசெய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஷாலிமாரில் இருந்து சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, நெல்லை, திருச்சியில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி