குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது

81பார்த்தது
குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது
குஜராத் மாநிலம், காந்தி நகரில் மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியா என்பவர் தான் நீதிமன்ற தலைமையால் அமைக்கப்பட்ட ஒரு மத்தியஸ்தர் எனக்கூறி நீதிமன்றம் போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மனுக்களைப் பெற்று பல வருடங்களாக போலி நீதிமன்றத்தை நடத்தி வந்துள்ளார். பெரும் தொகை கொடுப்பவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்து வந்தது தெரியவர போலி நீதிமன்றம் அம்பலமானது. இந்நிலையில், மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி