டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல்

81பார்த்தது
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல்
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜுன் 4) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 295 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வெற்றிபெறும் பட்சத்தில் இனிப்புகள் வழங்க பல்லாயிரக்கணக்கான இனிப்புகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதே போல் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கொண்டாட்டத்திற்கான பல்வேறு ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி