தபால் வாக்கு எண்ணிக்கை - தேர்தல் அதிகாரி விளக்கம்

85பார்த்தது
தபால் வாக்கு எண்ணிக்கை - தேர்தல் அதிகாரி விளக்கம்
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 3) நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, காலை சரியாக காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்படும். கட்சி முகவர்களுக்கு எண்ணிக்கை எண்ணிக்கை தெரிவிக்கப்படும். மேலும், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தபால் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கினாலும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

தொடர்புடைய செய்தி