பறக்கும் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த நபர்.!

50பார்த்தது
பறக்கும் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த நபர்.!
கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து பஹ்ரைனுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஜூன் 1) அன்று புறப்பட்டது. விமானத்தில் இருந்த கேரளாவை சேர்ந்த 25 வயது அப்துல் முசாவிர் என்பவர் திடீரென விமானத்தின் பின்புறம் சென்று அங்கிருந்த கேபின் பணியாளர்களை தாக்கிவிட்டு விமானத்தின் கதவை திறக்க முயன்றார். இதனால் மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்த பயணியை கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி