வாகன ஸ்கிராப்பிங் கொள்கையில் விரைவில் மாற்றம்!

68பார்த்தது
வாகன ஸ்கிராப்பிங் கொள்கையில் விரைவில் மாற்றம்!
வாகன ஸ்கிராப்பிங் கொள்கையின் கீழ், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தனியார் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வணிக வாகனங்கள் அகற்றப்பட வேண்டும். தற்போதுள்ள வாகன ஸ்கிராப்பிங் விதிகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களுக்கு நிவாரணம் வழங்கப்படலாம். தகுதி சோதனையில் வாகனங்களின் வயதைக் காட்டிலும் மாசு அளவுகளில் அதிக கவனம் செலுத்துவதை அரசு இப்போது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி