அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

65பார்த்தது
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்குடன் செயல்பட வேண்டும்
நிதி ஒதுக்கீடு அதிகரிப்பை மனதிற்கொண்டு, நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியது கடமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு கல்வித்துறைக்கென இதுவரை 57 திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வித்தரம் உயரும் வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது; இடைநிற்றல் குறைந்துள்ளது. அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை உறுதி செய்வோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி