கர்ப்பிணி பெண்ணை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து (Video)

84பார்த்தது
தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசு பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் சரியாக நிற்பதில்லை என புகார்கள் வருவது தொடர் கதையாகி வருகின்றது. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட சிலர் பேருந்துக்காக காத்திருந்த போது பேருந்தை ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றார். இதை பார்த்த வாகன ஓட்டி ஒருவர் இப்படி செய்வது நியாயமா என பேருந்து ஓட்டுனரை தட்டிக் கேட்டார்.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி