மக்களவை தேர்தலில் நாகை, திருப்பூரில் சிபிஐ போட்டி

62315பார்த்தது
மக்களவை தேர்தலில் நாகை, திருப்பூரில் சிபிஐ போட்டி
மக்களவை தேர்தலில் நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. முதல்வர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்த முறையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே போட்டியிடுகிறது. அதேபோல், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொடர்புடைய செய்தி