“எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க” - அன்புமணி ராமதாஸ்

60பார்த்தது
பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழக மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும்” என கேட்டு கொண்டார். பாமகவை சாதி கட்சி என்று சொல்வது தவறு என்றும் அனைத்து சமுதாயத்தினருக்குமான உரிமைகளை பாமக மீட்டு கொடுத்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு பைசா செலவிடாமல் தரமான கல்வி வழங்கப்படும் என்றார்.

நன்றி: தந்தி