ஜி.வி. பிரகாஷ்குமார் - சைந்தவி தம்பதி விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இது குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசும் போது, “ஜிவியும், சைந்தவியும் கடந்த இரண்டு வருடங்களாகவே சரியாக பேசிக்கொள்வதில்லை. ஜிவிபி சம்பாதிக்கும் பணத்தை சைந்தவி தனது தாய் வழியாக செலவு செய்தார். முக்கியமாக ஜிவி பிரகாஷ் தமிழ், திராவிட அரசியல் ஆர்வம் கொண்டவர். ஆனால் சைந்தவியின் தாயாரோ சனாதனத்தை தூக்கி பிடிப்பவர், இதெல்லாம் பிரச்சனைக்கு முக்கிய காரணம்” என்றார்.