இனி என்னை இப்படிதான் கூப்பிட வேண்டும்.. நடிகை சஞ்சனா

80பார்த்தது
இனி என்னை இப்படிதான் கூப்பிட வேண்டும்.. நடிகை சஞ்சனா
காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் புதுமுக நடிகர் ராகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வேட்டைக்காரி'. இதில், கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்சன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சஞ்சனா, தமிழ் என் உயிர். இனி என்னை 'வேட்டைக்காரி' சஞ்சனா என்று மக்கள் அழைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். காரணம், நான் முதல் முறையாக ஆக்சன் ஹீரோயினாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் ஒரு அழகான கிராமத்து பின்னணியில் நடித்த படம் இதுதான் என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி