லெபனான் நாட்டை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா உத்தரவு!

60பார்த்தது
லெபனான் நாட்டை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா உத்தரவு!
லெபனான் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற தனது குடிமக்களுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் லெபனான் நாட்டை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பை தீவிரவாத பட்டியலில் இருந்து அரபு லீக் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, எந்த சூழலிலும் போர் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி