பள்ளி ஆசிரியையிடம் மோசடி... தவெக நிர்வாகி கைது

59பார்த்தது
பள்ளி ஆசிரியையிடம் மோசடி... தவெக நிர்வாகி கைது
கரூர் மாவட்டத்தில் ஆசிரியை ஒருவரின் சொத்து ஆவணத்தை வாங்கிய தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி ராஜா என்பவர் அதை பயன்படுத்தி லோனில் கார் வாங்கியுள்ளார். இதை அறிந்த ஆசிரியை, ராஜாவிடம் நியாயம் கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜா மீது ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி