ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் - 200 பேர் பலி

71பார்த்தது
ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் - 200 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மறுபுறம் களத்தில் இறங்கிய நிவாரணப் பணியாளர்கள் நிலைமையை மேம்படுத்தி வருகின்றனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் இந்த வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் மாவட்டத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி