குவைத்தில் முதல் முறையாக இந்தி வானொலி ஒலிபரப்பு தொடக்கம்

70பார்த்தது
குவைத்தில் முதல் முறையாக இந்தி வானொலி ஒலிபரப்பு தொடக்கம்
குவைத்தில் முதன்முறையாக இந்தி வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குவைத்தில் உள்ள வானொலிகளில் FM 93.3 மற்றும் AM 96.3 அலைவரிசைகளில் இந்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். வானொலியில் இந்தி நிகழ்ச்சிகளை தொடங்கியதற்காக குவைத் தகவல் அமைச்சகத்தை இந்திய தூதரகம் பாராட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி