கண் தானம்: இறந்தவர்களின் உறவினர்கள் செய்ய வேண்டியவை

67பார்த்தது
கண் தானம்: இறந்தவர்களின் உறவினர்கள் செய்ய வேண்டியவை
ஒருவர் இறந்தவுடன் அவரின் உறவினர்கள் அருகில் உள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளவும். 0462 - 435 6100 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் தெரிவிக்க வேண்டும். இறப்பு சான்றிதழ் இருந்தால் தயாராக வைத்திருக்க வேண்டும், இறந்தவரின் கணவன், மனைவி, பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும், மற்ற சாட்சிகள் இருவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். நோயாளி இறந்த உடனே கண் இமைகளை மூடி வைப்பதோடு மின் விசிறியை நிறுத்துவது முக்கியம்.

தொடர்புடைய செய்தி