சிந்து ரவிச்சந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார்

561பார்த்தது
கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.


திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு ஜெயராம் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் சிட்கோவாரிய தலைவரும் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளருமான சிந்து ரவிச்சந்திரன் தனது வாக்கினை நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்தார்

தொடர்புடைய செய்தி