இந்த முறை மக்கள் தெளிவா இருக்காங்க - வடிவேலு பேட்டி

55பார்த்தது
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வெயில் அதிகமாக இருந்தாலும் நல்லவர்களுக்கு ஓட்டு விழும். மக்கள் மிகுந்த தெளிவாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலை விட மக்கள் தெள்ளத் தெளிவாக முடிவு எடுத்து இருப்பார்கள். எனக்கு டிஜிட்டல் இந்தியாவில் ‘டிஜிட்டல்’ என்றால் எனக்கு என்னவென்று தெரியாது. ஆனால் ‘இந்தியா’ மட்டும் தெரியும்” என தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசிவிட்டு சென்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி