விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியை கொண்டாடிய திமுகவினர்

80பார்த்தது
விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியை கொண்டாடிய திமுகவினர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. ஐ. ஏ. தேவராஜ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் அன்னியூர் ஏ. சிவா வெற்றியை ராஜன்நகர் ஊராட்சி தலைவர் சந்திரமணி செல்வம் தலைமையில் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பான நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர். ஆசிரியர் குணசேகரன் கிளை பிரதிநிதி யுவராஜ், ஜீவானந்தம் செல்வகுமார், ஜெயராஜ், கிரி, சுப்புராஜ் மற்றும் திரளாக உடன்பிறப்புகள் கலந்து கொண்டார்கள்

தொடர்புடைய செய்தி