ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி அகற்றம்

84பார்த்தது
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி அகற்றம்
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி அகற்றம்

ஈரோடு, நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 16-ந் தேதி அறிவிக்கப் பட்டது. இதனால் நாடு முழு வதும் தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வந்தது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக அதிகாரிகள் மனுக்கள் பெறுவதை தவிர்க் கும் வகையில் அலுவலகத் தின் முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டது. எனவே புகார் தெரிவிக்க வரும் பொதுமக்கள் அந்த பெட்டி யில் மனுக்களை போட்டு விட்டு சென்றனர். இந்தபெட் டியில் உள்ள மனுக்களை சேகரித்து தேர்தல் நடத்தை விதிமுறைக்குட்பட்டு அதிகா ரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வந்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந் தது. தேர்தல் நிறைவுபெற்ற தால், புகார் பெட்டி அகற்றப் பட்டது. இதனால் பொதுமக் கள் அதிகாரிகளிடம் நேரடி யாக புகார் மனுக்களை கொடுத்து தங்களது கோரிக் -கைகளை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி