அந்தியூரில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் - வீடியோ

1053பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் எதிரே இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.

நீண்ட நாட்களாக சந்தை வளாகத்தில் கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு முன்புறம் கார் ஸ்டாண்ட் இயங்கி வந்தது. அதேபோல் அப்பகுதியில் தள்ளுவண்டி கடை அமைத்து பூ வியாபாரம் மற்றும் இளநீர் வியாபாரம் செய்து வந்தனர். பேரூராட்சி நிர்வாகத்திற்கு வணிக வளாகத்தில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் படி, முன் பகுதியில் இருந்த கார்கள் மற்றும் தள்ளு வண்டிகள் அகற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி