புதுப்பாளையத்தில் அதிகாரிகள் ஆய்வு

77பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் தென்னிந்திய புகழ் பெற்ற குருநாதசாமி கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் தலைமையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு நடந்தது. இதில் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி