அடிக்கடி மின்வெட்டு: மாவுக்கடை காரர் செய்த செயல்

66பார்த்தது
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் மாவுக் கடை நடத்தி வரும் ஒருவர், அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன்பாக நூதன முறையில் போராட்டம் நடத்தினார். அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மாவு விற்பனை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், மின்சார வாரிய அலுவலகம் முன்பு மாவால் குளித்து போராட்டம் நடத்தினார். அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: Manorama News

தொடர்புடைய செய்தி