சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அறுபடை முருகன்.

590பார்த்தது
சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அறுபடை முருகன்.
பெருந்துறை அடுத்துள்ள பத்தாம் பாளையம் கோயில்பாளையம் அய்யன் புதூர் விராலிமலை அருள்மிகுஅறுவடை முருகன் திருக்கோவிலில்இன்று செவ்வாய்க்கிழமை முன்னிட்டுவள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி