கடவுளை காண வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை

79746பார்த்தது
கடவுளை காண வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த ரகுராஜ்குமார் என்பவர் பிராத்தனைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். ஆனாலும் அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ரகுராஜ்குமார் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி