கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இபிஎஸ் வருகை

71பார்த்தது
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இபிஎஸ் வருகை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அங்கு அவர் விஷச் சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதுவரை 37 பேர் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி