நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் திருடி விற்பனை! வெடிக்கும் பூகம்பம்?

81பார்த்தது
நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் திருடி விற்பனை! வெடிக்கும் பூகம்பம்?
ஆன்லைன் நுழைவு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு திருடப்பட்ட வினாத்தாள்களை கொண்டு விடைகளை கூறி மோசடியை அரங்கேற்றியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. நுழைவு தேர்வு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட உத்தராகண்ட்டைச் சேர்ந்த 2 பேரை உத்தரபிரதேச போலீஸ் கைது செய்துள்ளனர். மற்றவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இதுவரை எந்தெந்த பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது..

தொடர்புடைய செய்தி