நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி

74பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நேற்று(ஏப்.30) இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் இரவு 10:30 மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று, சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி, பைக்கில் சென்று கொண்டிருந்தவருக்கு மிக அருகில் விழுந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். அவர் மீது நேரடியாக விழுந்திருந்தால், பைக் ஓட்டியவர் இறந்திருப்பார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி