கேரளாவில் மீண்டும் நில அதிர்வு!

60பார்த்தது
கேரளாவில் மீண்டும் நில அதிர்வு!
கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டது. திருச்சூரில் இருந்து வடக்கே 18 கி.மீ. தூரத்தில் நில அதிர்வு மையம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குந்தன்குளம் என்ற ஊரில் நில அதிர்வு ஏற்பட்டபோது சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. நேற்று காலை 8.30 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி