குடிபோதையில் தாக்குதல்! பாடகர் மனோ மகனிடம் போலீஸ் விசாரணை

65பார்த்தது
குடிபோதையில் தாக்குதல்! பாடகர் மனோ மகனிடம் போலீஸ் விசாரணை
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் மனோ. இவரது மகன் நேற்றிரவு (செப். 10) சென்னையில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் குடிபோதையில் கிருபாகரன் மற்றும் மதுரவாயிலை சேர்ந்த 16 வயது சிறுவனை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக கிருபாகரனுக்கு தலையிலும், 16 வயது சிறுவனுக்கு உடலின் பல இடங்களிலும் காயம் என தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து மனோவின் மகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி