வண்டல்கள் தூர்வாரும் பணி - சிவ்தாஸ் மீனா ஆய்வு

82பார்த்தது
வண்டல்கள் தூர்வாரும் பணி - சிவ்தாஸ் மீனா ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-132க்குட்பட்ட சுப்ரமணியன் நகரில், மழைநீர் வடிகாலில் ரூ1.20 லட்சம் மதிப்பில் 685 மீ. நீளத்தில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (மே 25) தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அந்தப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி