வதந்தி பரப்பாதீர்கள் - ஜெயம் ரவி உருக்கமான வேண்டுகோள்.!

55பார்த்தது
வதந்தி பரப்பாதீர்கள் - ஜெயம் ரவி உருக்கமான வேண்டுகோள்.!
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இது குறித்த சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனிப்பட்ட சில காரணங்களுக்காக திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். மேலும் தங்களது விவாகரத்து குறித்து எந்தவிதமான யூகங்களோ, வதந்திகளோ அல்லது பொய்யான பரப்புரைகளோ மேற்கொள்ள வேண்டாம் என அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்களது நல்வாழ்விற்காக எடுக்கப்பட்ட முடிவுக்கு மதிப்பளிக்கும் படி அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி