கோயில் கருவறை ஏன் இருட்டாக உள்ளது தெரியுமா?

84பார்த்தது
கோயில் கருவறை ஏன் இருட்டாக உள்ளது தெரியுமா?
பெரும்பாலான கோயில்களின் கருவறை இருட்டாகவே இருக்கும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்று பார்த்தால், கருவறையின் மேல் உள்ள விமான கலசம் மூலமாக சூரிய கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது. அதே நேரத்தில் சிலைக்கு அடியில் வைத்திருக்கக்கூடிய யந்திரம் பூமிக்கடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது. அங்கு நிரம்பியிருக்ககூடிய பாசிட்டிவ் எனர்ஜியை வெளியே கடத்துவதற்கு ஆற்றல்கள் நிரம்பியிருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி