சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது

83பார்த்தது
சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம், சிலர் சாப்பிட்டுவிட்டு தூங்குவார்கள். இப்படி செய்வதால் உணவு சரியாக ஜீரணமாகாது. இதனால் வாய்வு, வயிற்று உப்புசம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள டானின் என்ற கலவை உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவிடும். வெந்நீரில் குளிக்கவும் புகைபிடிக்கவும் கூடாது.

தொடர்புடைய செய்தி