பாதை மாற்றிவிடப்பட்ட ரயில்கள் - ரயில்வே நிர்வாகம்

71பார்த்தது
பாதை மாற்றிவிடப்பட்ட ரயில்கள் - ரயில்வே நிர்வாகம்
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மற்றும் மாற்றிவிடப்பட்ட ரயில்கள் குறித்த தகவலை தென்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி