பழனி: விசிக சார்பில் கண்டனம்

69பார்த்தது
பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விசிகவினர் படுகொலையை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தியும் பழனி பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி