டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பு

571பார்த்தது
டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பு
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 44 ஆவது வார்டு பகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ. பி. செந்தில்குமார் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து வேட்பாளர் சச்சிதானந்தம் வாக்குகள் சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி